tag:blogger.com,1999:blog-4117104106917798133.post3993565910590630738..comments2024-03-05T23:37:53.059-08:00Comments on கவிதைக்காரன் [நண்பர்களின் கூடாரம்]: ஏழாம் அறிவு....என் பார்வையில்...Anonymoushttp://www.blogger.com/profile/06118857136155291115noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4117104106917798133.post-28006771245307367302011-10-28T03:15:28.648-07:002011-10-28T03:15:28.648-07:00ஹாஹா இளங்கன்று பயமறியாது இல்லையா அப்படித்தான் இதுவ...ஹாஹா இளங்கன்று பயமறியாது இல்லையா அப்படித்தான் இதுவும் மனசில் பட்டதை எழுதுகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/06118857136155291115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4117104106917798133.post-5634745991203176132011-10-28T03:12:36.076-07:002011-10-28T03:12:36.076-07:00என்னால் படம் பார்க்க முடியாவிட்டாலும்,அதை சரியாய் ...என்னால் படம் பார்க்க முடியாவிட்டாலும்,அதை சரியாய் புரிந்து கொண்ட திருப்தி உன் விமர்சனத்தை படிக்கும் போது ஏற்பட்டது. முதல் ரீவியூ வே அசத்தலா?அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4117104106917798133.post-43222827708279483692011-10-27T23:55:23.560-07:002011-10-27T23:55:23.560-07:00உமா மேடம் நன்றி. ஹாஹ இது தான் நன் சினிமா பற்றி எழு...உமா மேடம் நன்றி. ஹாஹ இது தான் நன் சினிமா பற்றி எழுதிய முதல் ரீவ்யூ... ஏற்கனவே ஒரு முறை தி.கராட்தே கிட்- (ஜாக்கிசான்,ஜேடன் ஸ்மித்) படம் பார்த்து பாதி எழுதி அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என்ன ஒரு ஒற்றுமை இரண்டு படத்திலும் மார்ஷியல் ஆர்ட்ஸ்,ஷாவ்லின் டெம்பிள் முக்கியக்கரு என்பது எனக்கே வியப்புAnonymoushttps://www.blogger.com/profile/06118857136155291115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4117104106917798133.post-38197145441845312132011-10-27T23:48:21.819-07:002011-10-27T23:48:21.819-07:00ஹமிதண்ணா இன்னும் பார்க்கவில்லை ! அதனால் இந்த பதிவு...ஹமிதண்ணா இன்னும் பார்க்கவில்லை ! அதனால் இந்த பதிவு உங்களுக்கு எப்படி உணர்கிறது. நான் கேபிள் சங்கர் அவருடைய விமர்சனம் படித்தேன் அவர் பொத்தம் பொதுவான விமர்சனமாய் ஒரு சினிமாவாகப்பார்க்கிறார். அதனால் படம் சரியில்லைன்னு சொல்வது மேதாவித்தனமாய்ப்படுகிறது <br />நல்ல முயற்சியை பாராட்டாவிட்டாலும் நெகட்டிவ் விமர்சனம் கொடுக்காமல் இருந்தாலே நல்லா இருக்கும்ன்னு தோணுது.. உங்களுக்கு இப்போ படம் பார்க்கும் ஆவல் எப்படி இருக்கு?Anonymoushttps://www.blogger.com/profile/06118857136155291115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4117104106917798133.post-41876993160262618582011-10-27T22:00:49.889-07:002011-10-27T22:00:49.889-07:00கார்த்திக்...மிக தெளிவான "பார்வை".ஏ.ஆர்....கார்த்திக்...மிக தெளிவான "பார்வை".ஏ.ஆர்.முருகதாசின் இயக்கமும்,கதை சொல்லும் பாங்கும் அவரின் முந்தைய படத்தில் அறிந்த ஒன்றோ தான்.இருப்பினும்...இந்த படத்தில் ஒரு வரலாற்று (உண்மை) சம்பவத்தை கையில் எடுத்து..."திறமைசாலிகளை" (ரவி.கே.சந்திரன்,பீட்டர் ஹைன்,சூர்யா...) தேர்தெடுத்து "களமிறங்கி..கலக்கி இருக்கிறார்".சுருதியின் நடிப்பையும் "சுட்டி" காட்டிருந்திர்கள்.(விதை ஓன்று போட்டால்...சுரை ஒன்ற முளைக்கும்).தங்களின் விளக்கத்தில் (சுருதியே பற்றி) "அம்மா..சரிகா என்பதற்கு "சரிதா" என குறிப்பிட்டு இருந்திர்கள்..ஒரு சின்ன எழுத்து பிழை...திருத்த வாய்ப்பிருந்தால் ....திருத்திடவும்.ஷேர்கான்https://www.blogger.com/profile/14214072359239712000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4117104106917798133.post-53539774042801418862011-10-27T20:26:11.847-07:002011-10-27T20:26:11.847-07:00aha karthick.miga arumaiyana vimarsanam.paaratta v...aha karthick.miga arumaiyana vimarsanam.paaratta vaarthaikal illai, tella telivana varigal.nadai iyalbu.ellam athi madhuramai inikkirathu.Anonymousnoreply@blogger.com