Friday, January 28, 2011

தொலைவில் ஒரு தோழி....

அன்று என்னிடம் கேட்டாய் ...

காதல் என்று வந்ததும் ஆயிரமாயிரம் ...
கவிதைகள் செய்கிறாய்..!
தோழி எனக்கொரு கவிதை செய்ய ஏனடா?
இதனை தாமதம், என்கிறாய்..!

நான்


காதல் எனக்கு  கொடைக்கானல் மேகம்..
அதில் ஆயிரம் சாரல்களுக்கு இடமுண்டு ...!


தோழி உன் நட்பு  என் உள்ளங்கை ஏந்தும் 
ஒரு துளி தேன்...போல என்றேன். 

No comments: