Friday, January 28, 2011

இருசக்கர வாகனத்தின் பில்லியனில்..
அமர்ந்து சாக்லேட் கேட்கும் குழந்தைக்கு..
பிறகு என்று சொல்லும் மனம்..
சட்டென்று இளகி இரண்டொரு ரூபாய்களை 
தானம் செய்ய முன்வருகிறது...
          இருகரம் நீட்டி தர்மம் கேட்கும் 
          சாலையோர சிறுவனுக்கு....
                            


                      சிக்னல்களில் சில நேரம் மனிதனும் கடவுளாகிறான்....
 

No comments: