Wednesday, February 16, 2011

kannieerill eluthiyathu...

கண்ணில் மழையை தூவினாய்..
துடைக்க கரங்கள் இருந்தும் ...
இயலாமல் கிடக்கிறேன்..
நீ..
நிற்பதோ என் கல்லறையின் முன்பாக...

No comments: