Friday, February 25, 2011


எப்பொழுதாவது
சொந்த ஊருக்கு சென்றால்
என்னிடம் சொல்வதற்காக
நிறைய கதைகளை
வைத்திருக்கிறது
ஊர்

ஊரிடம் சொல்ல
என்னிடம் இருப்பதெல்லாம்
ஊரைப் பிரிந்த
கதைகள் மட்டுமே..............!!!!!!

No comments: