Friday, February 25, 2011

என்றோ கருவாகி,
அன்னையின் அளவற்ற
பாசத்தால் உயிர் பெற்று,
ஏதுமறியா வயதில்
துள்ளிக்குதிக்கும் இளவட்டமாய்
பள்ளிப் படியேறி,
உற்ற தோழனாய்
என் இதயத்தில் குடியேறிய,
என் உயிர் நண்பனின்
நட்பிற்கு தலை வணங்குகிறேன்...........
வாழ்க நட்பு....
வளர்க அதன் புகழ்.....!!!!!

No comments: