Saturday, February 26, 2011

அவசரமாய் நான் எழுதிய கவிதைகளில் ...  
நீ
என் தோழியாய் இருந்தாய் ...
ஒரு பௌர்ணமி இரவில்
நீ இல்லாத தனிமையில்
படித்துவிட்டு அழுதேன் நீ என்..
காதலியாய் இருந்திருக்கிறாய்..

No comments: