Saturday, February 26, 2011

  • மீனவனை கைது செய்வான்
    மீட்டு தரவே கெஞ்ச வைப்பான்
    வலைகளையும் அறுத்து வைப்பான்
    வருத்தபட்டால் கழுத்தறுப்பான்
    படகினையும் எரித்திடுவான்
    பாவபட்டால் சிரித்திடுவான்
    கடலையும் கைது செய்வான்
    காட்டுமிராண்டியாய் கொலைசெய்வான்
    கடவுள் நானோ பொறுத்திருப்பேன்
    கடைசியாக சுனாமியாவேன் *
    சிங்களத்தை சீரழிப்பேன்
    சீக்கிரமாய் முடித்துவைப்பேன்

No comments: