Saturday, February 26, 2011

பிட்சை கேட்டு வந்தார்
கடவுள் பிச்சைகாரனாக...
போ என்று சொல்லிவிட்டேன்..
ஆனால்
போகும் வழியில்
கோவில் உண்டியல் பார்த்ததும்
அதில் போட்டேன் காணிக்கை
இறைவன் கேட்டது அங்கு ...
கொடுத்தது இங்கு ...
கடவுள் காணிக்கை கேட்கவில்லை
கருணை தான் கேட்கிறார்
இனியாவது.. 

யாதுமாகிலும் சிறு மாற்றம் 

செய்வோம்..


No comments: