Saturday, April 16, 2011

மழை மாலை...

செந்தேனை மேற்திசையில் தெளித்தார்
போல்மேகம் சிவந்த மேகம்...
சில்லென்று காற்று..
சிறிது தென்றலை குழைத்து
அலுவலகம் வெளியே
ஆனந்த மாரிக்கு
தயாராகிட உள்ளிருந்து
வெளிமட்டும் காணும் கண்ணாடிமீது
படிந்த நீர்த்திவலைகளை ரசித்தபடியே..
தயாரானது இந்த வரிகள் ......
-கார்த்திக் ராஜா....

No comments: