Friday, April 15, 2011

சேர வளப் பெருநாட்டின்
கொற்றைவன் மேலவளக்காட்டின்..
வானுயர்காட்டில் அன்றோர்
பதிகம் வேட்டைக்
கணட்டியர் புரவியாலோடி
மாலம் சொற்ற நின்றான் ..

தனித்துவ மானொன்றை
தணிக்கையாய் துரத்திட..
தடம் மறந்த தலைஞ்சனுமானன்
கொற்றவனின் உடைவும்
மற்றாண்டை புரவியுமாய்

மருதக்காட்டில் தனித்திடலுற்றான்

செரப்பைபூ திலுமிய..
சேரவளக்காட்டில் தனித்து திரியும்
பொழுதினில் புங்கை மாற வேர்த்
திட்டில் விரைவாய் துடித்த சிறகாய்
நீலாட்டில் குருவியோ ன்றுவேடனொரூ
துளைத்த அம்போன்றில்

நீர்த்திருந்த உயிரைக் கண்டு உளமதில்
துடித்த தலைஞ்சன் தன்க்குறு
வாழ் கொண்டு துளைத்த அம்பை
தழித்தேடுத்து உயிர்த்துடிக்
கும்பறவையொன்றின் உயிர் காத்த
உயருள்ளலாய் ஆகியதுணர்ந்தே..

நீர்தாடகை தேடி விரைந்தே..பெயர்ந்தானன்
நீரும் கண்டு வழிகாட்டிப்பறவையான
நீலாட்டின் குருவி கொற்றவனின்
உய்வால் நெய்வுரப்பெருகிறது

அன்டிலோர் கட்டை கடந்திட்ட
மன்னான் அன்றிருந்து அம்பேய்திட
திடமில்லா தீரனுமாணன்.
எத்துணையே உயிர் பிரித்து
விளையான்டிட்ட காட்டில்



மனமாற் பெற்றிடவோர் காரணமாய்
அமைந்த அக்குருவி-க்கு மன்னவனின்
மைந்தைப்போல் ஒற்றைக்கால் இலுப்பை
-கார்த்திக் ராஜா

No comments: