Saturday, April 16, 2011

சென்னையில் மழை... ?!!.

சிங்கார சென்னை சீண்ட ஆளில்லாமல்
கிடந்த சாலைகளாகிப்போனது ஓர் மழை நாள்
அன்று கப்பல் விட்டு விளையாடிக்கொண்டே
இருந்த சிறுவர்களை கடந்து

காததூரம் ரெக்கை விரித்து பறக்க துடிக்கும்
கைகளை பத்திரமாய் விரித்து
வில்லின் அம்பாய்..சீறிபாய்ந்த..
மழைசாலை இருசக்கரவாகனம்
இரண்டும் என்னிடம் ..
ஆனால் கனவினில் மாத்திரம்..
சென்னையில் இதெல்லாம் சாத்தியம்...



No comments: