Friday, April 15, 2011

எனக்கென ஒரு.............

எனக்கென ஒரு போர்
எனக்கென ஒரு நிழல்
எனக்கென ஒரு நண்பன்

எனக்கென ஒரு காகிதம்
எனக்கென ஒரு கவிதை

எனக்கென ஒரு காதல்...

No comments: