Wednesday, September 5, 2012

சிவகாசி...! வெடித்த உயிர்கள்




கொஞ்சம் பரிதாபமும்..!
சில கண்ணீர்த்துளிகளும்...!
நெஞ்சைக் கொல்லும் கதறல்களுமாக
சேர்த்து...

குட்டி ஜப்பானை
குலைத்துப்போட்டு
விளையாடும் கோரதாண்டவம்
மீண்டும் ஒருமுறை..
அரங்கேற்றப்பட்டுக்கிடக்கிறது.

-கவிதைக்காரன்