Saturday, September 1, 2012

தக திமி தா மழை..!


கொஞ்சமும்
சலனமில்லை...
இதற்கு முன் நிமிடம் வரை..!

எப்போது... மழைத்துளி
கன்னங்களில் விழுந்து
தட்டென்று தெறிக்கத்தொடங்கியதோ..!

அடுத்தவினாடியே...!
ஒரு ....ரெட்டைச்சுழியான!
குழந்தைத்தனம் உட்புகுந்து

குட்டிக்கரணமிடத் துவங்குகிறது..!
தகதிமிதா...மழை

-கவிதைக்காரன்.

2 comments:

ஜீவா said...

அழகு

Maanu Paris said...

Kathal vaithen n manathilo thaga thimi thaaa potathu ye