Wednesday, March 16, 2011

ஒரே வேரால்
உரிஞ்சப்படும் நீர்
கொஞ்சம் ரோஜாவுக்கும்
கொஞ்சம் முள்ளுக்கும்
இரண்டும் சேர்த்துதான்
அதன் முழுமை.இப்படித்தான்
வாழ்க்கையின் முழுமையும்,
முள்ளைப் போல பிரிவும்
முழுமையின் ஒரு பகுதியே!...

-கார்த்திக் ராஜா  

No comments: