Friday, March 11, 2011

என் கவிதைகள்
வெட்கப்படுகின்றன நீ வாசித்தால்....

என் கவிதைகள்
பாராட்டபடுகின்றன  நீ விமர்சித்தால்...

என் கவிதைகள்
தலைசுற்றி போகின்றன நீ புன்னகைத்தால்..

என் கவிதைகள்
புதிதாய் துளிர்கின்றன நீ விருப்பம் தெரிவித்ததால்...

மொத்தத்தில் என் மௌனம் உடைக்க படுகிறது
உன் வரவால் .....

No comments: