Friday, March 11, 2011

பழக்க பட்ட செய்கைகளுக்கான 
காரணங்கள் தொலைந்துவிட்ட...
போதும் என்னோடு நர்த்தனம் 
புரியும் தனிமையை...
பேரமைதி ஒன்று உற்று நோக்குகிறது அர்த்தமுடன்...

தனிமை அர்த்தம் சேர்ந்தது என்பதை 
புரிந்தவனாய்....
-கார்த்திக்ராஜா

No comments: