Saturday, March 5, 2011

உன்னை அல்ல....
உன் சின்ன சின்ன கோபங்களைத்தான்...
நான் காதலித்திருக்கிறேன் -என்றவுடன்..
இன்று அதையே...!
நான்  மனம் முடிக்கவும் போகிறேன் என்றேன்...
செல்ல கோபங்களை
தூக்கி எரிந்து விட்டு "என்னைத்தவிர நீ வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்வாயோ"?...
என்றே  கட்டி அணைக்கிறாய்..
ஆதலினால் காதலில் நான்...

No comments: