Wednesday, November 9, 2011

நாணத்தால்....!




நீ கடந்து
போகும் போது
காற்றிலசைந்த
உன் துப்பட்டாவின்
நூலொன்றி சிக்கிய
நாணத்தில்
சிவந்து போன மரம்...!

பூக்கள் சிவந்து கண்டிருக்கிறேன்
பூமரத்தையும் சிவக்கச்செய்தாயே!

No comments: