Saturday, October 29, 2011

அட்டவணை நகரம் நரகமாகி....



காலையில் வாக்கிங் ...
சுவையான காபி
சுடுநீர் குளியல்
சூடான இட்லி..
பத்து மணி அலுவல்..
பதினொன்னரை-க்கு தேநீர்..
இரண்டு மணி மதிய உணவு ...
அரைமணி அரட்டை ..
நாலுமணி-க்கு மறுபடியும் தேநீர்
ஐந்துமணி ...பேரூந்து..
ஆறுமணிக்கு...நண்பர்களோடு அரசியல்
எட்டு மணிக்கு...இரவு உணவு..
சீரியல் முடித்து கிடைக்கும் ரிமோட்டில்
சிறு தேடல் பட்டன்கள்...
நாலரைபால் குடித்ததோர் இரவு தூக்கம் ...
மீண்டும் காலை வாகிங்-கை
நினைத்தபடி ...விரைவே எழுப்பசொல்லி.
இருண்டு விடிகிறது எமது நகரத்தின் (நரகத்தின்)
எந்திர வாழ்க்கை...
அட்டவணை போடாமலே..

No comments: