Saturday, October 29, 2011

நான் சொலதெல்லாம்...உண்மையென்று....

இதுவரை




இல்லாமல் இல்லை 




நீ...


என நெருங்கி இருந்த பேரெல்லாம்


இன்று எதோ


மழை பொழியா!




பாலையாகிகிப்போனதே -போலொரு


அஹிம்சையில்லா


உணர்வு..!




நெஞ்சில் சுமந்த


நட்பெல்லாம்


தூரம் தெரியும் கானல் நீராய்..!




கண்கள் குளமாகி


போகும் இந்நாளில்...!!




நிச்சயமாய் உன் அன்பை


மட்டும் எதிர் நோக்கி


காத்திருக்கும்


ஏதாவது


ஒரு அமர்வு நாற்காலி...!!! 




உன் நினைவுகளால் மட்டும்


துடித்திருக்கும்


எங்காவது ஒரு


கைக்குட்டை உனக்கான கண்ணீரை


துடைத்திருக்கும்...!!






எங்காவது ஒரு பேனா


தன் நாட்குறிப்பில்


பெயரை மையில் சிந்திபோய் இருக்கும்...!!!




எங்காவது ஒரு குரல்




உன் பெயரை உச்சரித்திருக்கும்...!!











ஏதொ ஒரு குறுஞ்செய்தி


உன் நினைவுகளை பகிர்ந்திருக்கும்..!!!

என்றுமே உனக்கான வானத்தில்


நட்சத்திரமாய்..!!


மின்னி இருக்கும்


உன்னை விரும்பும் இதயத்தின்


இன்ப நினைவுகள்...!!!




பகலில் காணாமல் போகும்


வேலை-யில் 




நீயும் கலக்கம்


கொள்ளாதே..!




இதோ உனக்காக ஒரு கவிதையும் இன்று


எழுதப்பட்டு விட்டது..!




இப்போது புரிகிறதா !


நான் சொன்னதெல்லாம் உண்மையென்று..!



அன்புடன் -::::: கார்த்திக் ராஜா ::::











No comments: