Wednesday, March 9, 2011

என்றோ...
நாம் நடந்த பாத சுவடுகளின்... 
தடங்களை 
பத்திரபடுத்தி ...
கடலுக்குள் 
ஒரு தாஜ்மஹால் 
கட்டுகிறது  அலைகள்..

No comments: