Saturday, March 5, 2011

எத்தனை காலத்துக்கு தான் நான் உன்னை ஏமாற்றிவந்தேன் என்று புலம்பிதிரிகிறாய்.. 
நீ சிந்தும் காதலை..
நான் சிந்தையில் சுமக்காமல் போனேன் என்று  நீ நினைத்தாயோ...?
மடியில் கணவனையும் ...
மனதில் உன் நினைவினையும் சுமக்கும் சுமைதாங்கி கல் நான் என்ன்பதை எப்போது நீ உணர்வாயோ...

No comments: