Wednesday, March 2, 2011

என் கனவுகளை கடன் வாங்கி...
காட்சிபொருளாய்..
என்னை அனுதினமும்
இம்சித்தே..
உன் காலம் கடத்தும்..
நீ
அறிவாயா..!
எனக்குள்ளும் ஓர் காதலன் உண்டு..
என்பதை...
அதோ..! அங்கே இருந்து 
சைகை காட்டுபவனிடம் என்னை 
வாடகைக்கு விடப்போகியிருக்கும் 
நீ.. 
நினைத்தாவது பார்த்ததுண்டா..!
எனக்குமோர் இதயம் உண்டென்பதை...
-கண்ணீருடன் நிற்கும் என் பெயரோ...!
விபச்சாரி..

No comments: