Friday, March 11, 2011

இனியவளே...
நீ
பேச பேச திகட்டாமல்
இனிக்கிறது எந்த மொழியும்...
புரியாத எந்த மொழியில் நீ  என்ன பேசினாலும் 
எனக்கு புரிகிறது அது  காதல்தனென்று ....

No comments: