Monday, March 14, 2011

கண் மூடித் -தூங்கப் போகிறேன்...!

உனக்காக
காத்திருந்து...
காத்திருந்து...
கண் மூடித் -தூங்கப் போகிறேன்
கல்லறையில்
நீ வராததால்...! 

நீ வந்தவுடன் என்னை எழுப்ப தேவை இல்லை...!

என் கண்கள் திறந்தே தான் இருக்கும்..  அப்போதும்...

-கார்த்திக் ராஜா...

No comments: