Monday, March 14, 2011


இரவின் நிலவு அது தேய்ந்தாலும்,
அவள் காதல் மட்டும் ஓயாதே...!
கனவில் காதல் சிந்தும் அவள் பார்வை
பார்க்காமல் இந்த கண்களும் மூடாதே..!
அவள் இதய முகவரி தேடி
இன்று அவள் புன்னகைள் தொலைத்த சிறுவனாய்
காதல் பேருந்தில் ஏற
அவள் இதய நிறுத்தத்தில் காத்திருக்கிறேன்...

No comments: