Saturday, March 5, 2011

என்றோ படித்த ஞாபகமான கவிதை
ஒன்று... நினைவிலேயே நிற்கின்றது
ஆனால் வார்த்தையின் கோர்வையிலோ..
எழுத்துக்களின் வடிவத்திலோ அல்லாமல்
அந்த நாள் மேற்கொண்ட  பேரூந்து பயணத்தையே..
நினைவுறுத்துகின்றன...
கவிதை  ஞாபகத்தில் இருக்கிறது..
ஆனால் தலைப்புதான் தெரியவில்லை...!
சொல்லிவிடேன் உன் பெயரை...  

No comments: