Tuesday, March 15, 2011

உனக்கும் எனக்கும்.....!!!!!!

உன்னிடத்தில்
எனக்கும்
என்னிடத்தில்
உனக்கும்
பேசிக்கொள்ள கோடி
வார்த்தைகள் இருந்தும்
மௌனம் மட்டும்
பிடித்திருக்கிறது
உனக்கும்
எனக்கும்.....!!!!!!

No comments: