Wednesday, March 2, 2011

கடற்கரை

நீண்ட நாட்களுக்கு பிறகு..
கடற்கரைக்கு சென்றேன்...
மிச்சமாய் இருந்தன...
சில புன்னகைகளும்..
சில முத்தங்களும்..
ஆனால் மாறவே இல்லை...!
கடந்து போகும்..
சிலரின் சங்கேத(சந்தேகப்)ப் 
பார்வைகள்...

No comments: