Monday, March 14, 2011

சத்தியமாக சொல்...!

சுடுகின்ற காற்றை
சுவாசித்தா
என் இதயம்
இளைப்பாறிக் கொள்ளும்
உன் இதயத்தின்
சத்தத்தினால்
உன் கரு விழிகளால்
காயப்பட்ட
என் கனவுகள் உன்னை
சுமந்து கொள்ளும்
காதலாக
நீ ஏமாற்றிக் கொள்வாய்
மதங்களை சொல்லி
உன் மனசையும்

சத்தியமாக சொல்
என் நினைவுகள்
உன் நினைவுகளில்
நிச்சயமாய்
இல்லை என்று..!-கார்த்திக் ராஜா...

No comments: