Wednesday, March 2, 2011

அம்மா! அம்மா! என்று
அழுது பிறந்த...பேரெல்லாம்...
அன்னியம் பேசி...
அளிப்போன் தமிழை...
என்னுயிரே!
'உயிர்த்தமிழே!'
உன்னை உச்சரித்தே போகவேண்டும் என் உயிர்மூச்சு...  

No comments: