Wednesday, March 2, 2011

எம்தலைவர் சாகவில்லை என்றும் புலி ஒய்வது இல்லை................

  • ஈழம் தொடர் பான என் நண்பர்களின் கருத்துரையாடல்...
     
     
     
     
      பலம் பொருந்திய படையணியை வைத்தே ஒன்றும் செய்யமுடியவில்லை மீண்டும் அந்த நிலைக்கு திரும்பமுடியுமா
    about an hour ago · · 1 personSusi Kala likes this.
  • Yuvarajangurusamy Yuvi nallathu nadakkum
    about an hour ago · · 4 peopleLoading...
  • தமிழ் வீச்சு தமிழன் ஒன்று பட்டால் முடியாத்து எதுவும் இல்லைதமிழா முடியும் முடியும்
  • சாலினி சீரடிசாய் நம்பிக்கை இருந்தால் அனைத்துமே சாத்தியம் ...
    அனைத்துத் தமிழனும் ஒன்றுபட்டால் இருந்த படையை விட பன்மடங்கு பலம் நமக்குக் கிட்டும் ...

    எம்தலைவர் சாகவில்லை என்றும் புலி ஒய்வது இல்லை..
    தமிழனின் தாகம் தமிழீழ தாயகம் ...
    about an hour ago · · 3 peopleLoading...
  • Voiceof Tamilyouths போராட்ட வடிவம் மாறி விட்டது என்றே தோன்றுகிறது....
    about an hour ago · · 3 peopleLoading...
  • Sundar சுந்தர் அப்படி என்றால் அறவழி போராட்டமா......?
    59 minutes ago · · 1 personSusi Kala likes this.
  • இடி முழக்கம் வரும் ஆனால் வராது.................
    58 minutes ago ·
  • தமிழ் வீச்சு ‎////Voiceof Tamilyouths ///கொள்கைகள் மாறாது போராட்ட வடிவம்கள் மாறாம் எனதலைவர் கூறியது எனக்கு ஞாபகத்தில் உண்டு
    57 minutes ago · · 2 peopleLoading...
  • Sendil Kumar என் தலைவர் மீண்டும் வருவார்... எங்களை வழி நடத்துவார்.... என் தலைவரின் போராட்ட படையில் நானும் இடம்பெற காத்திருக்கிறேன்.... எங்கள் லட்சியம் வெல்லும்...
    57 minutes ago · · 3 peopleLoading...
  • Rajini Jayaraman aravali poratam endral mecham irukm em enam murttaga alithuvedum singala onaigal.
    55 minutes ago · · 1 personLoading...
  • Sundar சுந்தர் இடி முழக்கம்........... நீங்கள் ஏதோ கிண்டல் செய்வது போல் தோன்றுகிறது.....
    53 minutes ago · · 1 personLoading...
  • Voiceof Tamilyouths எகிப்து தொடர்ந்து இன்று அரபு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்களும் அதற்கு கிடைக்கும் அனைத்துலக ஆதரவும்.....சிந்தனையை தூண்டுகின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை....அதே நேரம் தலைவரின் வரவையும் எதிர் பார்க்கிறேன்....
  • Sundar சுந்தர் உலக நாடுகள் அவை (ஐநா) எகிப்தை மனித உரிமை மீறல் என்று உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் ஆனால் இலங்கைக்கு அந்த நிலை ஏற்படவில்லை......
    47 minutes ago · · 6 peopleLoading...
  • Sundar சுந்தர் எகிப்து மக்கள் மீது குண்டு வீசும் வானுர்தியை சுட்டு வீழ்த்த போவதாக இங்கிலாந்து சொல்லியிருக்கிறது..... அமெரிக்க கப்பல்கள் அங்குவிரைகிறது...... ஆனால் இலங்கையில்.........?
    44 minutes ago · · 5 peopleLoading...
  • Sendil Kumar இந்த போட்டோவை பாருங்கள் உணர்வு அற்றவனுக்கு கூட உணர்ச்சி பொங்கும்..., என் தலைவர் சிரித்து பார்த்தாலே நான் கண் இமைக்காமல் பார்ப்பேன்... இந்த படத்தை பாக்கும் போது ரத்த நாளங்கள் முறுக்கேறி துடிக்கின்றது.... (குடும்ப எதிர்பார்ப்பு எதுவும் இன்றி என் இனம் என் மக்கள் என் நாடு என்று சுயநலம் அற்று எங்கள் நலன் கருதி தனது உயுரையும் துச்சமாக மதித்த எங்கள் சத்ரியனுக்கு என்றும் சாவில்லை... இது திண்ணம்.... வருவார் புதிய வேகத்துடன் புதிய திட்டத்துடன்...) இனி வரும் காலம் தலை தூக்க முடியாது சிங்கள நாய்களால்....
    40 minutes ago · · 3 peopleLoading...
  • Voiceof Tamilyouths மேற்கு நாடுகளின் போக்கு என்பது அவைகளின் தனிப்பட்ட நலன் சம்பந்தப்பட்டே இருக்கும் அவைகளால் அமைக்கப்பட்ட ஐநாவும் அப்படியே...இதையும் தாண்டிய முக்கிய காரணம்...இந்தியா...தலைவரின் ஒரே ஒரு தவறான முடிவு...விளைவுகள்...???ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இதையே சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை....
    38 minutes ago · · 4 peopleLoading...
  • Sundar Vadivel
    மொதல்ல நமக்கு தேவை தலைமை ...தலைமை இல்லாமல் துரோகிகள் இன்று நம்மை குழப்பம் விளைவிகின்றனர் ...இதற்கு ஒரே தீர்வு தலைவர் இருக்கிறார் இல்லை என்பதை புறம் தள்ளி அவர் வரும் வரை உண்மையான தலைமை யார் என்பதை அடையலாம் காண வேண்டும் ...இல்லை மாவீரர் கனவு... வெறும் கனவாக போய்விடும் ...இன்று எல்லோரும் தேசிய தலைவர் பெயரை பயன் படுத்துகிறார்கள் ,இதற்கு முதலில் ஒரு முற்று புள்ளி வேண்டும் ...புலிகள் தலைமை இதை கருத்தில் கொண்டு தாம் வரும்வரை இவர் உங்களை வழிநடத்துவார்கள் என்று தெளிவான பாதை வகுகவேண்டியது புலிகளின் கடமை ...இல்லை இந்த மண்ணுக்கும்,மக்களுக்கும் அவர்கள் செய்த தியாகம் வெறும் கதைகள் ஆகிவிடும் ...நமது கனவுகளும் நீர்த்து போய்விடும்See More
    37 minutes ago · · 7 peopleLoading...
  • Voiceof Tamilyouths Sundar Vadivel நூற்றில் ஒரு வார்த்தை.....!
  • தமிழ் வீச்சு http://www.youtube.com/watch?v=QqK5iCEnYak&feature=player_detailpage%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 பாடல் உங்களில் பலபேன் கேள்விக்கு பதில் அழிக்கும்
  • Muthu Kumar
    நண்பர்களே இதற்க்கு முக்கியக் காரணம் நம்மில் ஒற்றுமை இன்மையே;

    இனவாதம் இந்தியாவையும் தொட்டுவிட்டது;கேரள மாநிலத்தில் வழக்கறிஞர் வீட்டிற்கு வீட்டு வேலைக்குச் சென்ற தமிழ் பெண்ணை நிர்வாணமாக நாய்க் கூண்டில் அடைத்து வைத்தும்;சிகரெட்டால் சூடுப் போட்...டும் சித்திரவதைச் செய்துள்ளனர்;அப்பெண் கடலூரில் மருத்துவமனையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    இலங்கையில் எம் தொப்புள் கொடி உறவுகள் சாவுக்கு காரணமானவர்களும் மலையாளிகளே..நிரூபம்மா மேனன்;சிவ சங்கர் மேனன்;எம்.கே.நாராயணன்;விஜய் நம்பியார்...தமிழா இனியும் தூங்காதே...அழுத்தப் பிள்ளைதான் பால் குடிக்கும்.....நீ உன் தலைவனை நம்பி இன்னும் முட்டாளாகவே இருக்காதே....சிங்கள இனவாதத்தைப் போன்று இந்தியாவில் மலையாள இனவாதம் உன்னை அழித்துவிடும்......
    நண்பனே இன்று கடலூர் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு நாளை உனக்கோ அல்லது உன் வீட்டில் ஒருவருக்கோ அவ்வளவு என் எனக்கும் கூட ஏற்படலாம்...அதற்குள் நீ விழித்துக் கொண்டாள் நம் இனம் காக்கப் படும்....இல்லையேல் எதிர்கால தமிழனின் நிலை???????????????????????????????
    See More
  • Muthu Kumar ‎@sundar..நண்பரே பலம் இங்கு முக்கியம் இல்லை;மன தைரியம் தான் முக்கியம்;சிங்கள ராணுவத்தில் இருப்பவன் உயிருக்குப் பயந்தவன்;நம்மில் இருப்பவன் உயிரைக் கொடுக்கத் துணிந்தவன்
  • Susi Kala
    எம்தலைவர் சாகவில்லை ,என்றும் புலி ஓய்வதில்லை
    தலைவர் விரைவில் வருவார்,சிங்களவனுக்கு சாவு மணி அடிக்க தலைவன் வருவான் தக்க தருணத்தில்..
    அதுவரை பொறுங்கள். அதிரடியாய் தொடங்கும் ஐந்தாம் கட்ட ஈழப்போர்!!! அது ஒர் உலகப்போர்!!!!
    தமிழீழம் நாளை நிச்சயம் ம...லரும்...
    *தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்* .
    See More
  • Voiceof Tamilyouths இதற்கு ஒரே வழி தமிழகத்தில் உள்ள நடுத்தர ஏழை வர்க்க தமிழ் உணர்வு மிக்க இளையோர்கள் தமிழக மற்றும் இந்திய அரசியலில் பங்கு பெறவேண்டும்...அப்போது தான் ஈழத் தமிழர்கள் உட்பட தமிழர்கள் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும்....
    2 minutes ago · · 2 people

No comments: