Wednesday, March 9, 2011

உன்னையே எழுதுகிறேன் ,
உன்னையே பேசுகிறேன் ,
உன்னையே வாசிக்கிறேன் ,
உன்னையே நேசிக்கிறேன் ,
உன்னையே யாசிக்கிறேன் ,
உன்னை மட்டுமே சுவாசிக்கிறேன் !
இதன் பெயர்தான் காதல் என்றால் என் காதல் யாரிடத்தில் ?  -கவிதையே...

No comments: