Monday, March 14, 2011

தொலைத்தேன்...



சாயங்கள் பூசாத சின்ன உதடுகளில்
எப்போதும் பெரிய புன்னகை கேட்டேன்
கண்ணீர் சிந்தா கண்களில்
எப்போதும் காதல் சிந்த கேட்டேன்
கோபம் வந்து கிள்ளி விளையாடும் கை விரல்கள்
எப்போதும் என் கன்னங்கள் கிள்ள கேட்டேன்

இன்னும் சில கேட்க ஆசை, ஆனால்

தொலைத்தேன்


தொலைந்த இதயம் எப்படி கேட்கும் 

No comments: