Wednesday, March 2, 2011

உந்தன் நிஜங்களை தொட்டு
பார்க்க கூட முடியவில்லை
உன் நினைவுகளை சுமந்து
வாழ்ந்தாலும் உன் நிழலாவது
என்மீது படாத என்று ஏங்கும்
பேதையடி ..........

நான் ...

No comments: