Friday, March 4, 2011

எப்பொழுதாவது
உன்னை
நினைவுபடுத்துவதாய்
இருப்பவைகளை
கடக்க நேர்கையில்
உன்னிடமே வந்து
சேர்ந்துவிடுகிறேன் 

என் நினைவுகள்

பிறகு
உன்னிடமிருந்து
விலக தொடங்குவதென்பது
அவ்வளவு எளிதாய் இருப்பதில்லை.

குழந்தைபோல் உன்னருகே நானும்....

பூமிக்கு நிலவு போல்...

No comments: