Tuesday, March 15, 2011

யாரிடம் சொன்னால் நம்புவார்கள்.....!!!!!

யாரிடம் சொன்னால் நம்புவார்கள்
உன்னை
பார்த்ததில் இருந்து
மாதம் ஒருமுறை
உன்னை நினைத்து
தேய்கிறது
நிலவு !
என்று சொன்னால் !
-கார்த்திக் ராஜா

No comments: