Monday, March 14, 2011

"அஞ்சவே அஞ்சாதே"



காதல் வரும் வேலையில்
களவி வரும் அஞ்சாதே
அவள் கோவம் கொண்டு பேசும் போது
பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே
காதல் வந்த பின்னாலே
பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே
அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு
காதல் பயம் கொண்டு அஞ்சாதே
அவள் இதயத்தில் கலந்த பின்னும்
காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"

No comments: