Friday, March 4, 2011

தென்னங்கீற்றுகள்
முதல் சிறையாய்..
சூட்டின பூச்சரம்
கை விலங்காய்...
என்றும் மாறாதது
முற்றத்தில்
கூட்டமைத்து வசிக்கும்
சிட்டுக்குருவியின் 

உடனான நட்பு......!

மட்டும் தான் இனி எனக்கோ..?

No comments: