Wednesday, March 2, 2011

மழையால் உருவான சாலையோர நீர் தேக்கம் போல்..
இதயத்தில்..
அங்கங்கே சிந்தி கிடக்கிறது...
நேற்று நீ கடந்து போகையில் சிந்திய புன்னகை...
 

No comments: