Wednesday, March 23, 2011

ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும்....

கவிதைகள் தீர்ந்து போன
காலிப்பக்கங்களில்
எல்லாம்
ஆயிரம் முறை
எழுதப்பட்டது
உன் பெயர்தான்...!

1 comment:

ஜீவா said...

காலி பக்கங்கள் ல எழுதுனீங்க, அவங்க கிட்ட சொல்லிட்டீங்களா?