Monday, March 14, 2011


உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது
அவள் கண் விழிகளில் இல்லாத போதையால்
அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது

புன்னகைத்து பேசாத மாலை பொழுதும்
அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது

அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால்
இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம்

No comments: