Sunday, March 13, 2011

இருட்டு இல்லையென்றால்
          சந்திரனுக்கு ஏது வெளிச்சம்..

கற்பனைகள் இல்லையென்றால்
           புத்தகங்களுகேது படைப்பு...

பொய்கள்  இல்லையென்றால்
           வாழ்க்கைக்கு ஏது உண்மை...

கஷ்டங்கள் இல்லையென்றால் 
            மனிதனுக்கு ஏது அனுபவம்...

கற்கள் இல்லையென்றால்
             உலகுக்கு ஏது சிற்ப்பங்கள் ...

நீ இல்லையென்றால் ...
             எனக்கு ஏது கவிதைகள்....

No comments: