Monday, March 14, 2011

 kaakitha idhayam
கண்களால் காதல் சொல்லி
கைகளால் அதை உறுதிபடுத்தி
என் காதை கிள்ளும் காதலி..!
 
நான் காதல் பாடல் எழுத காத்திருக்கும்
அவள் காகித இதயம்...!

இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று
இப்போது
அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து   
இருக்கிறேன்...!

முற்றுப்புள்ளி-யின் அருகே...மீண்டும் சில புள்ளிகளானது..
உன் பார்வை தடயங்கள்...

கார்த்திக்...ராஜா

No comments: