Tuesday, March 1, 2011

ஏதோ ஒரு நீதிமன்றத்தில்..
நிலுவையில் இருக்கிறது..
இவர்களின் பாகபிரிவினை
வழக்கு...!
பிரிந்தே செல்லும்
தண்டவாளங்கள்...


No comments: