Monday, March 14, 2011

வராதது கவிதை மட்டுமல்ல...

சீராக மறுக்கப்பட்ட சிறுபுற்கள்
வட்டப் பாதையில் நட்ட...
அலங்காரச் செடிகளில்
ஒழுங்கற்று வளர்ந்த பூவினங்கள்
அதன் மத்தியில்...
சிற்ப வேலைப்பாடுகளில்
சிறை கொண்டிருந்த பீடத்தில்
வெற்றுக் காகிதமும் வெறுங்கையுமாக
வீற்றிருக்கிறேன்…
வராதது கவிதை மட்டுமல்ல நீயும் தான்... 
--கார்த்திக் ராஜா 

No comments: