Tuesday, March 1, 2011


 

யாருமில்லா கடற்கரை
நானும் அலையும்
எதிர் எதிரே!
ஊடலும் கூடலும்
சுகம் காணுதல் என்றாலும்
இணைவதில் இல்லை..,
தொடுவதிலே நீள்கிறது 

 நினைவுகளில்!

மிதக்கும் என் காதல்

No comments: