Tuesday, March 1, 2011

மழை வரும்
பொழுதெல்லாம் என்னுள்
வந்து போகிறது
பள்ளி கூட மைதானத்தில்
நாம் ஒன்றாய் செய்து விட்ட
காகித கப்பல் ஞாபாகங்கள்
இன்றோ தனிமையில்
தள்ளாடிய படி நானும்
காகித கப்பலும்.....

No comments: